Friday, March 15, 2019

இராமலிங்க அடிகளார்



இராமலிங்க அடிகளார்

பெயர்                          :  இராமலிங்க அடிகளார்
பெற்றோர்                 :  இராமையா – சின்னம்மை
பிறந்த ஊர்                :   கடலூர் மாவட்டம் மருதூர்
காலம்                          :   5.10.1823 – 30.1.1874
இயற்றிய நூல்          :   திருவருட்பா, உரைநடை நூல்கள் -     
                                          மனுமுறை கண்ட வாசகம்,           
                                          சீவகாருண்ய ஒழுக்கம்.
சிறப்பு பெயர்           :  வள்ள்லார், அடிகளார், அருட்பிரகாசம்,
                                         ஒதாது உணர்ந்த பெருமாள்.           
நெறி                             :  சமரச சன்மார்க்க நெறி
நிறுவிய நிறுவனம்:  சமரச சன்மார்க்க சங்கம், சத்திய
                                          தருமசாலை, சத்திய ஞான சபை,சித்தி
                                          வளாகம்
பதிபித்த நூல்            :  ஒழிவில் ஒடுக்கம், தொண்டை
                                         மண்டலசதகம், சின்மய தீபிகை             
வள்ளாலரின் குரு    :  திருஞான சம்பந்தர்
வழிபடும் நூல்           :  திருவாசகம்
வழிபடும் கடவுள்     :   முதலில் முருகன், இடையில் சிவன்,
                                           நடுவில் ஆடலரசு, முடிவில்
                                           அருட்பெருஞ் சோதி
திருமுறைகள்           :    6

·        தம் கொள்கைக்கென தனிக்கொடி கண்டவர். அது மஞ்சள், வெள்ளை நிறம் கொண்டது.
·        இவருக்கு திருஅருட்பிரகாச வள்ளலார் என பெயரிடவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.
·        தொகுத்தவர் - தொழுவூர் வேலாயுத முதலியார்.
·        இவர் பாடலுக்கு திருவருட்ப என பெயரிட்டவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.
·        பதிபித்தவர் - தொழுவூர் வேலாயுத முதலியார்.
·        இவர் பாட்டை “மருட்பா” என்றவர் ஆறுமுக நாவலர்.
·        தமிழ் இலக்கியத்துள் மிகபெரிய ஆசிரிய விருத்தம் 192 சீர் ஆசிரிய விருத்தம்.
·        தொல்காப்பியர் ஆசிரியப்பாவின் பேரெல்லை 1000 அடி என்கிறார்.

மேற்கோள் :

·        வாடிய பயிரைக் கண்டப் போதெல்லாம் வாடினேன் – இராமலிங்க  அடிகளார்.
·        வான் கலந்த மாணிக்க வாசக நின்வாசகத்தை





No comments:

Post a Comment